வீரக்குடி சுற்று வட்டார பகுதிகளில் வருகிற செவ்வாய்க்கிழமை (31-12-2024) மின்தடை

IT TEAM
0

 


பேராவூரணி மின் உதவி செயற்பொறியாளர் எஸ்.கமலக்கண்ணன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் "வருகிற செவ்வாய்க்கிழமை 31.12.2024  அன்று வீரக்குடி  110/33-11 கேவி துணை மின் நிலையத்திலிருந்து மின்னூட்டம் செல்லும் கிராமங்களான , வீரக்குடி, மணக்காடு, ரெட்டவயல், முதுகாடு, கொளக்குடி, நெல்லியடிக்காடு,பாங்கிரன் கொல்லை,  சொர்ணக்காடு, பணஞ்சேரி, பின்னவாசல், பெருமகளூர், செல்லப் பிள்ளையார் கோயில், திருவதேவன், அடைக்கத்தேவன், குப்ப த் தேவன், விளங்குளம், சோலைக்காடு, செந்தலைவயல், செம்பியான் மகாதேவி பட்டினம், சம்பை ப் பட்டினம்

 மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் செல்லும் மின் பாதைகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ள காரணத்தால், மின்தடை ஏற்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்" என அறிவித்துள்ளார்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top